
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் 9 மணிவரை 13.58 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் 11 மணி வரை தமிழகத்தில் 26.29 சதவீதமாக உயர்ந்துள்ளதாக...

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. அதைத் தொடர்ந்து மே 2 ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக முடிவுகள்...

தமிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிதான் என்றும் திமுக கூட்டணிக்கு 177 தொகுதிகள் கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் மற்றும் சி ஓட்டாஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தின் முதல்வராக மிக பொருத்தமானவர் திமுக தலைவர் ஸ்டாலின்...

விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயமின் ‘அரசியல் பேரவை’ எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நேரடியாக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அனைத்துத் தொகுதிகளையும் இளைஞர்களை முன் வைத்துப் பிரச்சாரம் செய்து வருகிறார் சகாயம். இந்நிலையில் எதை...

எதிர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து மே மாதம் 2 ஆம் தேதி, தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி இந்தியத்...

தமிழகத்தில் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்படும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது மே மாதம் முதல்...