
தமிழகம் முழுவதும் நாளை (14.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை:சென்னை நகரத்தின் 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்...

நெல்லையில் மேலும் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவத்தால் பரபரப்பு நெல்லை டவுன் பகுதியில் உள்ள தனியார் பைக் ஷோரூம் வாசலில் அடையாளம் தெரியாத இளைஞர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது....

பீடித் தொழிலாளர் நல நிதி மருந்தகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Beedi Workers Welfare Fund Dispensary, Tirunelveli (BWWF)...

இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் இந்த முறை பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படியே திருநெல்வேலி...

தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி என்றால், அங்கு செய்யப்படும் இருட்டுக்கடை அல்வா உலக முழுவதும் பிரபலமான ஒன்று. இருட்டுக்கடை அல்வா கடையின் உரிமையாளர் ஹரி சிங், செவ்வாய்க்கிழமை கொரோனா அறிகுறிகள் உள்ளதால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் அவரது...