
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரஷாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு...

தேங்க்யூ என்றும் ஒரு உதவியை பெறும்போதும், ப்ளீஸ் என்று ஒரு உதவியை கோரும்போதும் பொதுமக்கள் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இந்த பழக்கத்தை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தை சேர்ந்த ’தக்சின் 5’...