
இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பஅலை நிலவி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தேவையற்ற நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசியமான...

கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், சோர்வை தணிக்கவும் மக்கள் இயற்கை பானங்களை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் போன்ற பானங்கள் கோடை...