
தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள்...

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் படிப் படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,652 தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 25,21,438 சென்னையில்...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர்களும், தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களும், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு...

கடந்த சில நாட்களாக தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவி வருவதாகவும்...

தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழக...