
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த...

பெண் பத்திரிக்கையாளர் குறித்த சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பார்வர்டு செய்த பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளது...

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை கற்பிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்பி கூறியுள்ள நிலையில் அப்படியே இதையும் சொல்லுங்கள் என நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் டுவிட் ஒன்றை...