
உலகில் கோடை காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இந்தியா உட்பல பல வெளிநாடுகளிலும் கூட இப்போதும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாகவே இருக்கிறது. பொதுவாக மதிய நேரத்தில் சூரியன் சுட்டெரிக்கும் போது, தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால்...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தாலும் இடையிடையே கோடை மழை பெய்தது என்பதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால் பூமி குளிர்ச்சி அடைந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்று 10 மாவட்டங்களில் 100 டிகிரியை வெப்பம் தாண்டும் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று...