தமிழ்நாடு2 வருடங்கள் ago
30 அடிக்கும் மேல் எழுந்த கடல் அலைகள்: தனுஷ்கோடியில் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்
தனுஷ்கோடியில் கடல் அலை 30 அடிக்கு மேலாக இருந்ததால் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் பெரும் ஆர்வத்துடன் அதனை பார்த்து வந்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென் கிழக்கு பகுதியில் உள்ள நகரம்தான் தனுஷ்கோடி. ராமேஸ்வரத்தில்...