
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளிகள் திறக்க தடை என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. அதன் காரணமாக கடந்த சில...

வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க இருக்கும் நிலையில் பழைய பஸ் பாஸ்களை பயன்படுத்தி பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றன. தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு...

ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவப்பா பொம்மை அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம்...

கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டு உள்ளதை அடுத்து கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் சத்துணவு...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு...

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சிகள் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொது தேர்வுகளான 10, 12ஆம்...