ரெளடிகளை ஒழிக்க புதிய சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. வேலூரில் உள்ள சிறைக்கைதிகளின் ஆட்கொணர்வு வழக்கு நீதிபதி கிருபாகரன்,...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம்...