
சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களில் ஊழல் நடந்துள்ளதாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன்...
கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து பல வெளிநாடுகளில் இருந்து நிவாரணப் பொருட்கள் வந்துகொண்டு இருக்கும் நிலையில் அவற்றுக்கு உள்ள சுங்க வரி மற்றும் ஐஜிஎஸ்டி-ல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து செயல்பட்டு வரும்...