
புதுக்கோட்டை மாவட்ட கோவில் அர்ச்சகர் ஆனந்த் கூறுகையில்: மகாளய அமாவாசை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் இறந்து போன முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் முக்கியம். இது காசி,...

2024-ம் ஆண்டு இறுதிக்குள் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை விமான நிலையம் போல மாற்றுவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. ரூ.90.20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் சபரி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் – யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே...

ஏற்கனவே தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில் இந்த வாரம் மேலும் இரண்டு நாட்கள் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற...