
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் காவல் துறை அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு பணமோசடி புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அவுட்லுக் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக விமான நிலையங்களுக்கு காவல்துறை அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பி...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிக்க அவர் மாற்றி மாற்றி கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு பயணம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்...

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

தமிழகத்தில் பாஜக மக்களவை தேர்தலுக்காக அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளது. இந்த கூட்டணி அமைவதற்கு முன்னரே அதிமுக அமைச்சர்கள் பாஜகவையும், பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ்ந்து தள்ளி வந்தார்கள். தற்போது கூட்டணி அமைந்துள்ள நிலையில்...