
பெருமாளுக்கு உகந்த மாதமாகக் கருதப்படும் புரட்டாசி மாதத்தில் பலரும் விரதம் மேற்கொள்வது வழக்கமாகும். குறிப்பாக சனிக்கிழமைகளில் செய்யப்படும் விரதம் மிகுந்த புண்ணியத்தை தரும் என நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் விரதத்தை முழு பக்தியுடன் கடைப்பிடித்தால், அந்த...

தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பான, புண்ணியம் தரும் மாதம் புரட்டாசி மாதமாகும். இந்த மாதம், பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து வணங்கினால், ஏராளமான புண்ணிய பலன்களைப் பெறலாம்....