வணிகம்1 வருடம் ago
PF ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தி: ஓய்வூதிய உயர்வு மற்றும் ஊதிய உச்சவரம்பில் மாற்றம்!
இந்திய ஊழியர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, முக்கியமான அப்டேட்! EPFO (Employees’ Provident Fund Organisation) தனது ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் EPS-95...