
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் பெறுவது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிளஸ் டூ...
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக மீண்டும் தேர்வு எழுத உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்டயக்...

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு நேற்றுடன் அவகாசம் முடிந்த நிலையில் மேலும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 25 அன்று முதல்...