
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து...

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 241 ரன்களில் கட்டுப்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான், நடு ஓவர்களில் இந்திய பந்துவீச்சுக்கு பலியாகியது....