
பாகிஸ்தானின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட “ஆபரேஷன் சிந்தூர்” தொடர்ந்து நடைபெற்று வருகிறதென பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய தலைவர்களுக்கு அவரால் தெரிவிக்கப்பட்டது:...

இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பதிலளிக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா அஸிஃப் எச்சரிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்ந்து நடந்தால், அது ஒரு அணுயுத்தத்திற்கு இட்டுச் செல்லக்கூடும் என்றும்...