
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 100 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேர்த்தில் 91 செண்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது. நூறு ஆண்டுகளில் இல்லாத மழை தற்போது...

நீலகிரி மாவட்டத்தில் பலத்த கனமழை பெய்து வருவதால் கூடலூர், குந்தா, அப்பர் பவானி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்யத்தொடங்கிய கனமழை விடாமல் தொடர்ந்து...