
புண்ணியம் மிகுந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளிகை போட்டு வழிபடுவது மிகவும் பழமையானதும், பலன் தரும் வழிபாடாகும். தளிகை வழிபாடு எப்படி செய்வது? பூஜை...

புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விரத முறையாகும். இந்த மாதத்தில் பெருமாளுக்கு உரிய சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பூஜைகள் செய்து புண்ணியம் சேர்த்துக் கொள்ளலாம். இவ்விரதத்தை எவ்வாறு கடைபிடிக்க...