
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும்...

கொடநாடு விவகாரம் குறித்து இன்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதன் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் நீண்ட விளக்கம்...

கூட்டுறவு நகைக்கடன் மற்றும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய தாமதம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட...

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கடந்த 13ஆம் தேதி பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தர் என்பதும் இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியானது என்பதும் பொதுமக்கள் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு...

தமிழக முதல்வராக முதல்முறையாக பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்...

கோயில்களில் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகராக வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை நனவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதிமுக ஆட்சியில் 2020-ம் ஆண்டு காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஜெயக்குமார் ஊழல் செய்துள்ளார்...

கர்நாடகாவில் விப்ரோவின் அசிம் பிரேம்ஜி பலகலைக்கழகம் ஆசிரியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கி வருகிறது. அதே போன்று ஒரு சிறப்புப் பயிற்சி தமிழக ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று விப்ரோ நிறுவனர் அசிம்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் 14 ஆம்...

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது என்பதும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவது குறித்தும் பட்ஜெட் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது...

நாட்டிலேயே முதன் முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரியை அடுத்த சாதனப்பள்ளியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில், மக்களை தேடி...

சாதிவாரிக்கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய வேண்டும். இத்தோடு, மொழிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த முன்வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். ‘தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெருத்த...

தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்து வரும் திமுக-வுக்கு எதிரான எதிர்க்கட்சியான அதிமுக, இன்று மாநிலம் தழுவிய அளவில் பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி கவன...