
EPS ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (EPS-95) கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு...

EPS-95 ஓய்வூதியம் அதிகரிக்குமா? PF சந்தாதாரர்களுக்கு முக்கிய தகவல்! EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய உயர்வுக்கான நல்ல செய்தி விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்ச EPS-95 ஓய்வூதியம் ரூ.1,000ல்...

இந்திய ஊழியர்கள், குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, முக்கியமான அப்டேட்! EPFO (Employees’ Provident Fund Organisation) தனது ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் EPS-95...

மத்திய பட்ஜெட் 2025-26 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஊழியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு நம்பிக்கைகள் உள்ளது. இதை முன்னிட்டு, EPFO (ஊழியர் நலவாரிய அமைப்பு) சந்தாதாரர்களின்...