
மதுரை: உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, 10 டன் எடையுள்ள வண்ண மலர்கள் மற்றும் 500 கிலோ பழங்களைக் கொண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம்,...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து சமய அறநிலை துறை அமைச்சராக...