
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயக்கப்படும் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி...

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், இதுவரை கிடைக்கப் பெற்ற கொரோனா டோஸ்கள் போட்டு முடிக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்து உள்ளார். கடந்த ஜனவரி மாதம்...

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது கட்டாயம்...

தமிழ்நாட்டில் மக்கள் ஆர்வமாக இருந்தும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதாக கூறியுள்ளார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். அவர், ‘மாநிலத்தின் பல இடங்களில் தடுப்பூசிகள் இல்லை என்று பெயர் பலகைகள் வைத்துள்ளோம். இது உண்மையில் உள்ளபடியே...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் சுகாதாரத் துறை அமைச்சகத்தை முடுக்கி விடும் வகையில் முன்னாள் மேயர் சுப்ரமணியம் அவர்களை சுகாதாரத்துறை அமைச்சராக முக ஸ்டாலின் தேர்வு செய்துள்ளர....