
காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்: பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு அதிரடி நடவடிக்கைகள் காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா தலங்களில், 48 இடங்களை தற்காலிகமாக மூடுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை,...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். உலக அரங்கில் இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என...