உலகம்8 வருடங்கள் ago
ஏசி வேலை செய்யாததால் நிறுத்தப்பட்ட விமானம்.. திருச்சியில் ஏர்போர்ட்டில் பரபரப்பு!
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரன்வேயில் இருந்து புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏசி இயந்திரம் பழுது ஆனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து 115 பயணிகளுடன் நேற்று சிங்கப்பூர் செல்ல ரன்வேயில் ஓடிய விமானத்தில்...