தமிழ்நாடு5 வருடங்கள் ago
கொளத்தூரில் எத்தனை மனுக்களுக்கு ஸ்டாலின் தீர்வு கண்டுள்ளார்: ஸ்டாலினை சீண்டிய ஜெயக்குமார்
தமிழகத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவரின் இந்த அறிவிப்பை தமிழக மீன்வளத் துறை...