
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் பக்கம் இருந்து பல ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் நுழையும் முயற்சி செய்துள்ளன. இது தொடர்பான அச்சுறுத்தல்களை முன்னிட்டு, பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டனர். 🔰 ராணுவத்தின் உடனடி...

இன்று காலை 3 மாநிலங்களில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பினேகர் என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த...