
இரான் தலைமையகம் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர விரும்புகிறது. ஆனால் “இப்போது மிகவும் தாமதமாகிவிட்டது” என அவர் கடுமையாக கூறியுள்ளார். அமெரிக்கா கடந்த சில நாட்களாக Israel உடன் இணைந்து Iran மீது இராணுவத் தாக்குதல்கள் நடத்தி...

மேற்கு ஆசிய பகுதியில் உள்ள இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிக நீண்ட காலமாக பதட்டமாகவே உள்ளது. அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையில் வன்முறை அதிகரித்து, அது நேரடி மோதலாக மாறும் சூழ்நிலை உருவாகி...

தெஹ்ரான்: ஈரான் மீது இஸ்ரேல் அணு தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் மும்முரமாக பதிலளிக்கும் என ஈரானின் படை அதிகாரி மொஹ்சென் ரெசை எச்சரித்துள்ளார். எனினும், பாகிஸ்தான் இந்தக் கூறை திட்டவட்டமாக மறைத்துள்ளது. சமீப நாட்களாக ஈரான்...

தெல்அவி வ்:இஸ்ரேலும் ஈரானும் மோதும் சூழ்நிலை தினந்தோறும் மேலும் கடுமையடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஈரானின் அணு ஆயுத மையங்களை நோக்கி இஸ்ரேலின் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்பு ஈரான் பழியீடாக ஏவி விட்ட...

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல்கள் மேலும் மோசமடைந்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை, ஈரானின் தெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவல்படை தலைமையகம் மீது இஸ்ரேலின் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. “ஆபரேஷன் ரைசிங் லயன்”...

பெண்கள் பள்ளிகளுக்கு செல்வதை தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி ஈராநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில மாதங்களாக ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம்...

2007-ம் ஆண்டு ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்த பொருளாதாரத் தடை, 2020 செப்டம்பர் 18-ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு எதிராக அணு ஆயுதம் உற்பத்தி மற்றும் தீவிர வாதம் ...

ஈரான் – அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் சூழும் அபாயம் உள்ளதால், ஈரான் வான்வெளியைத் தவிர்க்க இந்திய விமானப் போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. ஈரானை கண்காணிக்க அமெரிக்க அனுப்பிய ஆளில்லா விமானம் சுட்டு...

ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது. இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது....

டெல்லி: இந்தியாவுடன் சேர்த்து ஈரானும் பாகிஸ்தானின் தீவிர அமைப்புகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தும் என்று ஈரான் அரசு தெரிவித்து உள்ளது. புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரரகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். ஜம்மு...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடை வர இருக்கும் நவம்பர் 5-ம் தேதி தீபாளிக்கு இரண்டு நாட்கள் முன்பு முழுமையாக அமலுக்கு வர இருக்கிறது. உலகளவில் அதிகமான கச்சா எண்ணெய்...