
துபாய், செப்டம்பர் 28: துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை 2025 இறுதிப்போட்டியில் இந்தியா சிறப்பான ஆட்டத்துடன் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான்...

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடி அபார வெற்றி பெற்றுள்ளது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து...

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 241 ரன்களில் கட்டுப்படுத்தியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான், நடு ஓவர்களில் இந்திய பந்துவீச்சுக்கு பலியாகியது....

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகல் மோதின. அதில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் ஷர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முதலில்...