தமிழகத்தில் அதிமுகம் திமுக என எந்த ஆட்சி நடந்தாலும் அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் நடத்தப்பட்டு வருவது தெரிந்ததே. ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்பத்திற்கிணங்கவும், அரசின் அதிரடியும் முடிவுக்கு ஏற்பவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்....
குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றால் ஐஏஎஸ் அந்தஸ்து கொடுப்பதற்கான அமைப்புக்கு நீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது . தற்போது யுபிஎஸ்சி தேர்வு எழுதினால் மட்டுமே மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில் சேரமுடியும் என்ற நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு...
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது என்பதும் அதனால் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது...
தமிழகத்தில் ஆசிரியர் வாரியத் தேர்வில் ஊழல் நடப்பதாகவும் முறைகேடுகள் நடப்பதாகவும் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதாகவும் இதனையடுத்து...
மத்திய அரசின் யுபிஎஸ்சி என்ற மத்திய குடிமையியல் தேர்வு பணிகள் ஆணையத்தின் சார்பில், ஐஏஎஸ், ஐபிஎஸ் என 24 விதமான பதவிகளுக்குச் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு 896...
சில தினங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகவும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர்...