
தஞ்சாவூர் வாராஹி அம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது! ஆடி மாதத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூரம், தஞ்சாவூர் பெரிய கோயில் வாராஹி அம்மன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. குழந்தை பாக்கியம்...

ஆடி மாதம் தமிழர்களின் வாழ்வில் மிகவும் சிறப்பான மாதமாகும். குறிப்பாக அம்மன் கோவில்களில் இந்த மாதம் நடைபெறும் வழிபாடுகள் மிகவும் விசேஷமானவை. இதில் மிக முக்கியமான ஒரு நடைமுறை, அம்மனுக்கு கூழ் ஊற்றுவது. இந்த பழக்கத்திற்கு...

இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை...

அறநிலையத் துறை கோவில் சொத்துக்கள் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும் அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு எப்படி கொடுக்க முடியும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை...

பாகிஸ்தானின் சிந்த் பகுதியில் மிண்டும் ஒரு இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில் தகர்ப்புக்கு கடும் திஎர்ப்பு தெரிவித்துள்ள, லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாகிஸ்தானிய மனித உரிமை ஆணையத்தின் செய்தித்...