
இரத்தக்குழாய்களில் அடைப்பு என்பது மாரடைப்பு, திடீர் இதய அடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாகும். இந்த அடைப்பு ஒரே நாளில் உருவாகாது; கொஞ்சம் கொஞ்சமாக உணவில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக்குழாய்களில் சேர்ந்து, இரத்த...

இன்றைய வாழ்க்கை முறையால், மாரடைப்பு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது மிகவும் ஆபத்தான நோய், சில நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டால், நோயாளி மருத்துவமனைக்கு செல்லுவதற்கும் முன்னரே உயிரிழக்கக்கூடும். மாரடைப்பு திடீரென வரும்...