ஐடிஐ படைத்த மாணவ மாணவிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கு இணையான சான்றிதழ்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு முறையாக படித்து தொழில் பயிற்சி கல்வி நிலையங்களில் சான்றிதழ்...
அரசாணை வெளியிட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து...
பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணை ஒன்றை சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை...
அரசு பள்ளி ஆசிரியர்களின் நியமனம் வயது 40 இருக்கும் நிலையில் அந்த வயது வரம்பை தற்போது அதிகரித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமன வயது 5 ஆண்டுகள் அதிகரித்து...
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் புதிய தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின...
மகப்பேறு விடுமுறையின் போது ஆறு மாதத்திற்கு வீட்டு வாடகை படி வழங்கப்படமாட்டாது என அரசாணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், மகப்பேறு விடுமுறைக்கான ஆறு மாதத்திற்கும் வீட்டு வாடகை படி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு...
5 சவரன்களுக்கு மேல் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில்...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை நேற்று வெளியான நிலையில் இன்று பொறியியல் படிப்புகளுக்கு 10.5% சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பத்தில் ஓபிசி...
மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானா நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்ட காட்சியின் புகைப்படங்கள்...
மறைந்த காமெடி நடிகரின் உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன் நடத்தப்படும் என தமிழக அரசு சற்றுமுன்னர் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது விவேக் அவர்கள் சமூக சேவை செய்தவர் என்பது மட்டுமின்றி தமிழக...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் மாறி மாறி வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. இந்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பது...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் ஒரு சில தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது....
கலப்பு திருமணம் செய்த குழந்தையின் சாதி குறித்து தமிழக அரசு புதிய அரசாணை ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதுவரை கலப்பு திருமணம் செய்த குழந்தைக்கு தந்தையின் சாதியை குறிப்பிட்டு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....