
நாட்டில் உள்ள லட்சக்கணக்கான EPS-95 ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான நம்பிக்கை செய்தி வெளியாகியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), தற்போது வழங்கப்பட்டு வரும் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமான ரூ.1,000-ஐ ரூ.3,000 ஆக உயர்த்துவது குறித்து...

அதிக சம்பளத்தின் அடிப்படையில் EPF (Employees’ Provident Fund) கணக்கிடப்படும் வகையில், சம்பள உச்சவரம்பை உயர்த்துவது குறித்து EPFO ஆலோசித்து வருகிறது. இந்த மாற்றம் அமலுக்கு வந்தால், அமைப்புசார்ந்த துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் மாதாந்திர...