பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர்களை தமிழக ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் சந்தித்திருப்பது திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கவா? என்று அரசியல் வல்லுனர்கள்...
கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக இரவில் சப்பாத்தி விற்பனை செய்வதில்லை என்றும் அதற்கு பதிலாக தக்காளி சாதம் மற்றும் இட்லி விற்பனை செய்வதாகவும், மேலும் உணவுப் பொருட்களும் சரியான...
அம்மா உணவகங்களால் சென்னை மாநகராட்சிக்கு ரூபாய் 300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இரவில் வழங்கப்படும் சப்பாத்திக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஏழை எளிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா...
இன்னும் மூன்று மாதங்களில் மத்திய அரசின் கொள்கைகளை முழுமையாக திமுக அரசு புரிந்து கொள்ளும் என பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர்...
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மின் கட்டணங்கள் மிக அதிகமாக பொதுமக்களுக்கு வந்ததை அடுத்து திமுக தலைமை ஆளுங்கட்சிக்கு எதிராக காரசாரமான கேள்விகளைக் கேட்டது. மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளை...