
ஒரு மாநிலத்தின் நிதிநிலையைப் பற்றி பேசும்போது, “கடன் அதிகமாக இருந்தால் அந்த மாநிலம் அதிக அபாயத்தில் உள்ளது” என்ற பொதுவான கருத்து அதிகம் பேசப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை எண்ணிக்கைகளுடன்...

இந்திய ரிசர்வ் வங்கி தமிழ்நாடு அரசு கடன் வாங்கும் அளவை 5.70 லட்சம் கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளது. இந்த கடன் வாங்கும் அளவு மாநிலங்களின் உற்பத்தி எவ்வளவு என்பதை பொறுத்தே அமைகிறது. 2022-2023 ஆம் நிதியாண்டில்...

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 2020 மார்ச் மாதக் கணக்கின் படி ஒரு லட்சத்து ஐம்பத்து இரண்டாயிரம் கோடி ரூபாய்க் கடன் உள்ளது. 2021-ம் ஆண்டுக்குள் இந்த கடன் தொகையை...