
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி கூடுதல் நிதி நன்மை கிடைக்க உள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தற்போது...

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!இரு நாட்கள் இடைவேளைக்கு பின் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்காக 9 முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார்....

தமிழ்நாடு அரசு, நீண்ட நாட்களாகக் காத்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, சம்பள உயர்வை...