வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
சென்னை பெருநகர ஊர்காவல்படை வேலைவாய்ப்பு 2025: 18 முதல் 50 வயது வரை ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை பெருநகர ஊர்காவல்படை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!சென்னை பெருநகர காவல்துறையில் ஊர்காவல்படையாக பணியாற்ற விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுநல சேவையில் ஈடுபட ஆர்வமுள்ள, ஒழுக்கமான மற்றும் பொறுப்புள்ள நபர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்...