
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை பயண விதிகளில் பெரிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10, 2026 முதல், எந்த toll plaza-யிலும் cash payment ஏற்கப்படாது என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இனிமேல்...

இந்தியாவில் வருமான வரித் துறை நடத்தும் சோதனைகளில் (Income Tax Raids) வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து கோடிக்கணக்கான ரொக்கம் கைப்பற்றப்படுவது அடிக்கடி செய்திகளில் இடம் பெறுகிறது. இதுபோன்ற செய்திகளைப் பார்த்ததும், பொதுமக்களுக்குள் “வீட்டில் பணம்...

இந்தியாவில், அடிக்கடி ஊடகங்களில் வருமான வரி அதிகாரிகள் வீடுகளில் அல்லது அலுவலகங்களில் செய்த சோதனைகளில் அதிக அளவிலான கணக்கற்ற பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் செய்திகள் நாம் பார்க்கிறோம். இதன் காரணமாக பொதுமக்கள்...

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசுப் பொருள்களுடன் ரொக்கமும் வழங்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆண்டும் ரொக்கம்...

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ, ஜனவரி 1-ம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுக்கும் போது ஓ.டி.பி எனப்படும் ஒரு முறை கடவுச்சொல் அவசியம் என்று தெரிவித்துள்ளது. இரவு நேரங்களில் ஏடிஎம் கார்டுகள்...

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் தினசர் பணம் எடுக்கும் வரம்பினை 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக இன்று (அக்டோபர் 31) முதல் குறைத்துள்ளனர். இதுவே அதிக ரொக்க பணம் தேவைப்படுகிறது என்றால் டெபிட் கார்டின்...