ஆசிரியர்களுக்கு இனி ஈடிடி விடுமுறைக்கு பணம் கிடையாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கு 15 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது என்றும் அந்த...
திருநெல்வேலி நாகர்கோவில் பிரிவில் வள்ளியூர் – ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை பாதை இணைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன. எனவே தென் மாவட்ட ரயில்கள் சிலவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தென்னக...
இந்த ஆண்டு 1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், 1-12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.,...
வரும் 26அம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அன்றைய தினத்தின் விடுமுறையை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 26.02.2022 அன்றைய நியாயவிலைக்...
பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: * கடற்கரையில் இருந்து நாளை காலை 11.10 மணிக்கு...
நடிகர் சிம்பு மீது கோவையில் பதிவு செய்யப்பட்ட பீப் பாடல் குறித்த வழக்கு சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகப்பெரிய திரையரங்கமான பாரீஸில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் கிராக்ஸ் திரையரங்கம் உள்பட ஏராளமான...
தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து...
பராமரிப்பு காரணங்கள் உள்பட பல்வேறு காரணங்களால் ரயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து கிளம்பும் 4 ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
வரும் மார்ச் மாதம் வரை ஒரு சில விமான சேவைகளை முழுமையாக ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான்...
பிரதமர் மோடி நேற்று அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பஞ்சாப் மாநிலம் சென்ற போது அங்குள்ள விவசாயிகள் நடத்திய போராட்டம் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் டெல்லி திருப்பி விட்ட நிலையில் பிரதமரின் மதுரை வருகை...
தமிழகத்தின் சி.பி.எஸ்.இ பள்ளிகள் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதால் சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் மாதம்...
தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் ரெட்அலர்ட் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்றும் நேற்று முன்தினமும் ஒருசில மாவட்டங்களுக்கு...
அமெரிக்க ஏர்லைன்ஸ் திடீரென 800 விமானங்களை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்கா உள்பட பல நாடுகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்பதும் தற்போது...
கடந்த சில ஆண்டுகளாக மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த தேர்வின் அடிப்படையில் தான் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வை இந்தியாவில் உள்ள...