உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சற்றுமுன் தொடங்கியது என்பதும், மாடுகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் என்பதும் இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக வெளிநாட்டிலிருந்தும்...
இன்று காலை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கிய நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்த 18 வயது இளைஞர் ஒருவர் மாடு முட்டி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம்...
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நேற்றைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவினாலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குறைய தொடங்கியது என்பதும் இதனை அடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாக பிறப்பிக்கப்பட்டிருந்த...