
டெல்லி காற்று மாசுபாடு உலக அளவில் பெரும் கவனத்தை பெற்ற பிரச்சினையாக மாறியுள்ளது. வாகன புகை, தொழிற்சாலை வெளியீடுகள், கட்டுமானத் தூசி, விவசாய கழிவு எரிப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் இதற்கு...

குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை குறைதல், காற்று மாசுபாடு அதிகரித்தல் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகிய காரணங்களால் சுவாச நோய்கள் மீண்டும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று,...

டெல்லியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது...

2019-ம் ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள்...

போகிப் பண்டியான இன்று நாம் பழைய பொருட்கள், குப்பைகளை எரித்து காற்று மாசுவை அதிகப்படுத்தி இருக்கிறோம். இந்த நேரத்தில் உலக சுகாதார மையம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதன் படி உலகளவில் காற்று மாசுவால்...