
தமிழகத்தில் செயல்பட்டு வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம் தொடர்பாக பெண்களிடையே புதிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. தற்போது இந்த திட்டத்தின் கீழ் சுமார் 1.31 கோடி பெண்கள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையைப் பெற்று வருகின்றனர். அரசியல்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்து வரும் நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அரசியல் பிரச்சாரத்தின் மையமாக மாறியுள்ளது. இந்தத் திட்டம் தேர்தல் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை...