தமிழ்நாடு2 வருடங்கள் ago
கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் பலி: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
விஷவாயு தாக்கி மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 3 பேர் பலியான விவகாரத்தில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் நேற்று இரவு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி...