தமிழ்நாடு6 வருடங்கள் ago
அரசு பேருந்துகளில் ”மக்களால் நான், மக்களுக்காகவே நான்” வாசகம்.. தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியதா அதிமுக!
தமிழக அரசு பேருந்துகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய “மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது, இதைப் பார்க்கும் போது இப்போதே அதிமுக பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிதாக வாங்கப்பட்ட...