
பீகார் மாநிலத்தில் 3வது மாடியில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் தூக்கி எறியப்பட்ட சம்பவத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் அந்தப் பகுதி வழியாக வந்த வாகனங்களை தீ வைத்து...

உலகிலேயே முதல் முறையாக கஜகஸ்தான் நாட்டு அரசு எரிபொருள் விலை உயர்வு காரணமாக கவிழ்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள அரசுகள் பல்வேறு காரணங்களால் கவிழ்ந்துள்ளது என்பதும் குறிப்பாக ராணுவ புரட்சி காரணமாக பல...

தமிழகத்தில் அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சி அமைய இருக்கும் நிலையில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பு ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாகவே முதல்வருக்கு உரிய மரியாதை தரப்பட்டு வருகிறது. இந்த...

வாகனங்களை கவனமாக பராமரிப்பு செய்து கொள்ளுங்கள் என்றும், வாகனங்கள் பழுதுபட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்...

இந்தியாவில் உலகின் 1 சதவீத வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது. உலகின் 1 சதவீத வாகனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்தாலும், உலகளவில் 11 சதவீத விபத்துகள் நடக்கும் நாடாக இந்தியா உள்ளது...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில்தான் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் அவர் அதிமுகவை கைப்பற்றுவார், அதிமுகவினருக்கு சிக்கலை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கே சிக்கல் மேல் சிக்கல் வந்துள்ளது தெரியவந்துள்ளது....