
டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் ரவுடி பேபி சூர்யா...

சமூக வலைதளங்களில் ஆபாசமான வீடியோக்களை வெளியிடும் மதன் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிக்டாக் உட்பட ஒரு சில...

டிக்டாக் மூலம் பிரபலமானவர்கள் இலக்கியா மற்றும் ரவுடி பேபி சூர்யா. சூர்யாவையும், ஜிபி முத்துவையும் இணைத்து பல பரபரப்பான செய்திகள் ஏற்கனவே உலா வந்தது. ஜி.பி.முத்து மடியில் ரவுடி பேபி சூர்யா படுத்திருக்கும் புகைப்படங்களும் வெளியானது....