
கடந்த 4ஆம் தேதி வடபழனியில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவரை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் 4ஆம் தேதி இரவே 5 நபர்களை கைது செய்த போலீசார், 8ஆம்...

ஐதராபாத்தில் 4 பேர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டது போலியானது என்றும் இதனை அடுத்து 10 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் விசாரணை குழுவ உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து...
