
துருக்கி சமூக ஊடகங்களுக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளது மத்திய அரசு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கருத்துக்களை பரப்பி வரும் துருக்கி நாட்டின் வானொலி மற்றும் தொலைக்காட்சியை நிறுவனத்தின் சமூக ஊடக...

நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் குலைக்கும் முயற்சியாக பஹல்காம் தாக்குதல் நடந்தது நாட்டையே உலுக்கிய அந்த தாக்குதலில் அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டன. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை தாக்கியுள்ளது பாகிஸ்தான் நமது பள்ளி,...